10 Aug 2010

விந்தை கிரிஸ்தேசு

விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை

சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும்

திரண்ட செல்வம் உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே

உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன்

சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன்

இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment