12 Oct 2010

பனிபோல பெய்யும் பரிசுத்தரே

பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே

வெண்மை யானவரே மேக ஸ்தம்பமே
ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி
ஆனந்த தைலமே

யுத்தங்கள் செய்பவரே யோர்தானை பிளந்தவரே
பெருமழையால் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே

வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment