பனிபோல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே
வெண்மை யானவரே மேக ஸ்தம்பமே
ஊற்றுத்தண்ணீர் ஜீவநதி
ஆனந்த தைலமே
யுத்தங்கள் செய்பவரே யோர்தானை பிளந்தவரே
பெருமழையால் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே
வறண்ட நிலங்களிலே வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே
No comments:
Post a Comment
If you like this blog please write your comment